Department of Tamil

படிப்போம் பகிர்வோம் – நூல் விமரிசனம்

  • 4
  • 3
  • 2022

திருச்சிராப்பள்ளி படிப்போம் பகிர்வோம் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 03.04.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. நிகழ்விற்கு படிப்போம் பகிர்வோம் அமைப்பின் தலைவர் பு.வெ.தேவராசு அவர்கள் தலைமையேற்றார். நிகழ்வில் தமிழாய்வுத்துறையின் உதவிப்பேராசிரியர் வீ.விஜய் அவர்கள் ஆரூர்.ஆர்.சுப்பிரமணியனின் “எத்தனை எத்தனை மனங்கள்“ எனும் நூலினை விமரிசனப் பார்வையில் உரையாற்றினார். நிகழ்வில் படிப்போம் பகிர்வோம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Event Photo Gallery